மக்கள் ஆணையை புறக்கணித்ததன் மூலம், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற தகுதியை இழந்தது பிரித்தானிய தமிழர் பேரவை!

– மனுவில் கையெழுத்திட்டவர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் –     இலங்கை அரசபடைகளால் தமிழீழத்தில் கொத்துக்கொத்தாக ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகிய மே 18 அன்று, தாயகத்தில் வாழும் மக்களாலும் புலம்பெயர் ஈழத்தமிழர்களாலும் உலகெங்கும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்படவுள்ளது.  இந்நிலையில் இலண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ள நினைவேந்தல் நிகழ்வில், பொதுமக்களினதும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பெரும்பான்மை அங்கத்தவர்களினதும் விருப்பத்துக்கு மாறாக, அந்த அமைப்பின் தலைமை அதிகாரத்தை கைகளில் வைத்துள்ள சில நபர்கள், … Continue reading மக்கள் ஆணையை புறக்கணித்ததன் மூலம், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற தகுதியை இழந்தது பிரித்தானிய தமிழர் பேரவை!